×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தில் 20-ம் கட்ட விசாரணை தொடங்கியது. தூத்துக்குடியில் இன்று தொடங்கிய விசாரணை 5 நாட்கள் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது.


Tags : Aruna Jegadheesan Commission ,Tuticorin ,firing ,Judicial , Judicial Aruna ,Jegadheesan Commission , Tuticorin firing began
× RELATED ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட...