×

கோழிக்கறி, முட்டை சாப்பிட்டால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்

நாமக்கல்: கோழிக்கறி, முட்டை சாப்பாடு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரிசோதனை மூலம் நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முட்டைகோழி பண்ணையாளர்கள் சம்மேளனத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி நாமக்கலில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியால் விற்பனையாகாமல் நாமக்கலில் 15 கோடி முட்டைகள் தேங்கியுள்ளன என கூறினார்.


Tags : Rs. 1 crore reward,experimentally proves ,coronary damage,chicken and egg
× RELATED குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில்...