டெல்லி: மத்திய அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 14-ம் தேதி திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.