×

விழுப்புரம் மின்வாரிய கட்டுமான பிரிவில் 50 லட்சம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரிய கட்டுமான பிரிவில் 50 லட்சம் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய கட்டுமான பணியில் போலியாக டெண்டர் படிவம் தயாரித்து ரூ.50 லட்சம் கையாடல் செய்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.



Tags : Bribery Police Investigate Complaint ,Villupuram Power Station , Bribery Police Investigate Complaint, Rs 50 Lakh Money Laundering,Villupuram,Power Station
× RELATED ராமநாதபுரம், ஏற்காட்டில் புதிய வானிலை...