×

சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு ஆயிரம் வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. ஒரு வழக்கில் ஒரு வழக்கறிஞர் மட்டுமே ஆஜராக அனுமதிக்கப்படும் எனவும், தேவைப்பட்டால் மட்டுமே கட்சிக்காரருக்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.


Tags : Chief Justice ,Madras High Court , Emergency cases , heard only , Madras High Court, Chief Justice notice
× RELATED அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும்...