×

கொரோனா வைரஸ் எதிரொலி: மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் சரணாலயம் மூடல்

செங்கல்பட்டு: கொரோனா வைரஸ் எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கல் சரணாலயம் மூடப்பட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக வரும் 31-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Tags : Maduranthanam ,Vedanthangal Sanctuary of Closure , Coronavirus, malaria, Vedanthangal sanctuary, closure
× RELATED மதுராந்தகம் அருகே ஈசூர் - வள்ளிபுரம்...