×

மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சுற்றுலாத்தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு மார்ச் 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags : Mamallapuram , Mamallapuram, tourists, ban
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...