×

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் அவசர வழக்குகள் மட்டும் 18ம் தேதி முதல் விசாரிக்கப்படும்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் அவசர வழக்குகள் மட்டும் 18ம் தேதி முதல் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 18ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு அவசர வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உயர்நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Tags : Madras High Court ,Corona , Corona
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு