×

அலை வந்தால் தான் ஒரு எழுச்சி வரும்: நடிகர் ரஜினிகாந்த் கருத்து

சென்னை: அலை வந்தால் தான் ஒரு எழுச்சி வரும்: எம்ஜிஆர் நடிப்பில் இருந்து அரசியலுக்கு வந்தவர், மிகவும் நல்லவர் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கருணாநிதி முதல்வராக இருந்ததில் எம்ஜிஆர் முக்கியமானவர் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டதில் அனுதாப அலை வந்தது; எம்ஜிஆர் வெற்றி பெற்றார் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி படுகொலையின் போது ஜெயலலிதா முதல்வரானார். இதுபோன்ற அலையை மக்கள் மத்தியில் தடுக்க முடியாது. அது வலுவான அலையாக மாற வேண்டும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rajinikanth ,surge , Rajinikanth
× RELATED அண்ணாமலையார் கோயிலில் சவுந்தர்யா...