×

ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்தை சேர்ந்த பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை: மத்திய அரசு

டெல்லி: ஐரோப்பிய நாடுகள்,  துருக்கி, இங்கிலாந்தை சேர்ந்த பயணிகள் இந்தியா வர மார்ச் 18 முதல் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன், குவைத்தில் இருந்து வந்தால் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர். நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Tags : European Union ,travelers ,Turkey ,UK ,Corona , Corona
× RELATED துருக்கியில் கேளிக்கை விடுதியில்...