×

நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மூட மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள், வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்தை மிக குறைந்த அளவில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : government ,Corona ,closure ,institutions , Corona
× RELATED சந்தேஷ்காலி விவகாரம் சிபிஐ...