×

ஒடிசாவுக்கு வரும் வெளிநாட்டினர் அனைவரும் தங்கள் வருகை விவரங்களை பதிவு செய்ய வேண்டும்..:ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவுக்கு வரும் வெளிநாட்டினர் அனைவரும் தங்கள் வருகை விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது. பதிவு செய்ய தவறுவோர் குற்றவாளிகளாக கருதப்படுவர். மேலும் பதிவு செய்யும் வெளிநாட்டினர் அனைவரும் 14 நாட்கள் தனிமையில் கண்காணிக்கப்படுவர் என ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.


Tags : foreigners ,Orissa , foreigners, Orissa ,register ,arrival ,details
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்