×

இத்தாலியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 14 பேருக்கு கொரோனா சோதனை

சென்னை: இத்தாலியில் இருந்து சென்னை விமான நிலையம் வந்த 14 பேருக்கு கொரோனா சோதனை நடைபெறுகிறது. 14 பயணிகளும் கொரோனா பரிசோதனைக்காக பூந்தமல்லியில் உள்ள சுகாதார மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags : Coronation test ,Italy ,Coronation , Italy, Chennai, Airport, Corona
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்