×

கொரோனா எதிரொலி..:திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூர்: கொரோனா அச்சம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தேவையான சத்துணவை தயாரித்து வீடுகளுக்கு சென்று வழங்க ஊழியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். 


Tags : Thiruvarur district ,announcement ,centers ,Coronation ,Anganwadi ,holiday announcement , Coronation , Holiday , Anganwadi centers ,Thiruvarur
× RELATED கோடை வெப்பத்தால் வற்றிப்போன நீர் நிலைகள் தண்ணீரை தேடும் பறவைகள்