×

திருவள்ளூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி மீது பொதுமக்கள் புகார்

திருவள்ளுவர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை விடாத தனியார் பள்ளி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் தமிழகத்தில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு 31-ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. திருவாயர்பாடியில் உள்ள தனியார் பள்ளி மழலையர் வகுப்புகளை நடத்தி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Tiruvalluvar district ,private school ,Tiruvallur , Public ,complaints ,private school , Tiruvalluvar ,district
× RELATED மயிலாடுதுறை அருகே செம்மங்குளம்...