×

கொரோனா எதிரொலி: சார்க் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை

டெல்லி: கொரோனா எதிரொலி காரணமாக சார்க் நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கோவிட்-19ஐ கொள்ளை நோய் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சார்க் நாடுகளின் மக்கள் ஒருவருடன் ஒருவர் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். நோயை கட்டுப்படுத்த தயாராக இருப்போம், ஆனால் அச்சம் அடைய தேவை இல்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. இந்த சிறப்பு அமர்வில் இணைந்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

Tags : Modi ,Corona Echo ,leaders ,SAARC , Corona, SAARC, PM Modi, adv
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...