×

மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம்: நிர்வாகம் வேண்டுகோள்

ஷீரடி: மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய் பாபா  கோயிலுக்கு பக்தர்கள் வரவேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பல ஆயிரம் பக்தர்கள் ஷீரடியில் கூடுவதைத் தவிர்க்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


Tags : Pilgrims ,Sai Baba Temple ,Maratha State Shirdi , Shirdi, Sai Baba Temple
× RELATED திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் வழங்கல்