நாகை: நாகை மாவட்டம் சீர்காழி அருகே பாதரக்குடியில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை - விழுப்புரம் வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரிசெய்யும் பணியில் ரயில்வே தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.