×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 2 பேர் அனுமதி

திருவாரூர்: அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வந்த தஞ்சை ஒரத்தநாட்டைச் சேர்ந்தவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மஞ்சகொல்லையைச் சேர்ந்த பிரேம் குமார், மற்ற ஒருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags : Thiruvarur Government Hospital ,hospitalization ,Corona Thiruvarur ,
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...