×

சென்னையில் வரும் 29ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

சென்னை: சென்னையில் வரும் 29ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் 5 நாட்களுக்கு முன் அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Tags : Protests ,rally ,Chennai , Chennai, on 29th, rally , ban
× RELATED புற்றுநோய் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி