×

சென்னை கே.கே.நகரில் உள்ள யெஸ் வங்கிக் கிளையில் தீ விபத்து அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை கே.கே.நகரில் உள்ள யெஸ் வங்கிக் கிளையில் தீ விபத்து அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்து அலாரம் அடித்ததை அடுத்து  யெஸ் வங்கிக்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.


Tags : Yes Bank ,branch ,Chennai ,KK Nagar , Chennai, Yes Bank, Fire, Alarm
× RELATED குற்றால அருவிக்கு வரும்...