தெலுங்கானா: தெலுங்கானா மாநிலம் ரேணிகுண்டா அருகே ரூ.1.25 கோடி மதிப்பிலான 52 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி அரவிந்த் கண் மருத்துவமனை அருகே குஞ்சனா வனப்பகுதியில் செம்மரங்களை லாரியில் ஏற்றி வந்த இருவரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.