×

யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடு மார்ச் 18-ல் நீக்கம்

டெல்லி: யெஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் மார்ச் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு நீக்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி சார்பில் குறைந்தபட்சம் 3 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகக் குழுவும் 7 நாளில் பதவியேற்கும். தற்போதைய நிர்வாகி பிரஷாந்த் குமார் சிஇஓ -ஆக செயல்படுவார் எனவும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.


Tags : Yes Bank , Yes Bank, Control
× RELATED ஜீ குழுமத்தின் ரூ.5,000 கோடி கடனை தள்ளுபடி செய்தது யெஸ் வங்கி