சென்னை: தரமணியில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஷேர் ஆட்டோ சாலை தடுப்பு சுவரில் மோதியதில் மூர்த்தி(51) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த மேலும் 3 பேர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.