×

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரின் ஜாமின் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பூர்ணிமாதேவி, விக்னேஷ், இடைத்தரகர் நாராயணன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால் ஜாமின் தரக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை அமர்வு நீதிமன்றம் 3 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags : DNPSC ,TNPSC ,Chennai High Court ,CBCID Police , TNPSC, Examination Scandal, Bail Plea, Chennai High Court, CBCID Police
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...