×

பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்களை மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவு

பீகார்: பீகார் மாநிலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்களை மார்ச் 31 வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான தொகை அவர்களது பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Government ,colleges ,schools ,training centers ,Bihar , Government order to close Bihar, school, colleges, training center, March 31
× RELATED புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு...