×

கொரோனா அச்சம் காரணமாக கர்நாடகாவில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை ஒருவாரத்திற்கு மூட முதல்வர் எடியூரப்பா உத்தரவு


பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளை ஒரு வாரம் மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், மது அருந்தும் கூடங்களை மூடவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Yeddyurappa ,closure ,places ,Karnataka , Corona, Karnataka, the place where the general public is most likely, Chief Minister Yeddyurappa
× RELATED நடத்தை விதிகளை மீறியதாக எடியூரப்பா மகன் மீது வழக்கு பதிவு