பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளை ஒரு வாரம் மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. திரையரங்குகள், வணிக வளாகங்கள், மது அருந்தும் கூடங்களை மூடவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கர்நாடக மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.