- தாக்குதலில்
- அரக்கண்டனல்லூர்
- வீட்டில்
- ஊழல் தடுப்புத் துறை
- விழுப்புரம் மாவட்டம்
- அரசு ஒப்பந்தக்காரர்
- ஆய்வு
- அரசு முகவர்
- லஞ்சம் ஆணையம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் லஞ்சஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவுபெற்றது. அரசு ஒப்பந்ததாரர்பஷிர்உல்லா வீட்டில் லஞ்சஒழிப்புத்துறையினர் 7 மணி நேரம் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.