×

மேலவலம் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்ததில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகின….

The post மேலவலம் கிராமத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 15 குடிசை வீடுகள் எரிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Melawalam ,Madhuranthakam ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 25 இடங்களில்...