×

சூளைமேட்டில் பட்டா கத்தியால் மாணவரை வெட்டிய விவகாரம்: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேர் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 8 பேரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் அருள்மொழி செல்வன் உத்தரவிட்டுள்ளார். சூளைமேட்டில் பட்டாக் கத்தியால் மாநில கல்லூரி மாணவரை வெட்டிய விவகாரத்தில் 8 மாணவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் தாமோதரன், கவுதமன், ஹரிபிரசாத், ஐசக்ராஜ்,கார்த்திக், விக்னேஷ், சதீஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : Chennai Bachaiyappan ,College Chennai Bachiyappan College , Choolaimedu, Patta Kathi, Chennai Bachaiyappan College Students, Suspend
× RELATED நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார்...