×

உரிமம் கோரியுள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை 2 வாரங்களில் அரசு பரிசீலிக்க கெடு: ஐகோர்ட் அதிரடி!

சென்னை: உரிமம் கோரியுள்ள 690 குடிநீர் ஆலைகளின் விண்ணப்பங்களை 2 வாரங்களில் அரசு பரிசீலிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது. பரிசீலிக்க 90 நாட்கள் அவகாசம் கேட்ட தமிழக அரசின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 2 வாரத்தில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்காத அதிகாரிகள் ரூபாய் 50 ஆயிரம் வரை அபராதம் செலுத்த நேரிடும் என ஐகோர்ட் எச்சரித்துள்ளது. சட்டவிரோதமாக 120 இடங்களில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்ற புகாரை விசாரிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : drinking water plants ,Govt , License, 690 Drinking Water Plant, Application, 2 Week, Government, Dead, iCort
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...