×

கொரோனா வைரஸ் எதிரொலி: கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடல்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை மூடப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அரண்மனையை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.



Tags : Closure ,Padmanabhapuram Palace ,Kerala State ,Corona , Corona, Kerala, Padmanabapuram Palace, Closure
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...