×

தமிழகத்தில் என்.பி.ஆர். நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

சென்னை: தமிழகத்தில் என்.பி.ஆர். நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதால் மக்கள் தொகை பதிவேட்டு பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, என கூறியுள்ளார்.


Tags : RP Udayakumar ,Tamil Nadu ,NPR , Minister of Tamil Nadu, NPR, RB Udayakumar
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...