சென்னை: தமிழகத்தில் என்.பி.ஆர். நடைமுறை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மத்திய அரசிடம், தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளதால் மக்கள் தொகை பதிவேட்டு பணி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது, என கூறியுள்ளார்.