×

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 3 விமானங்களை அந்நாட்டுக்கு அனுப்ப முடிவு: மத்திய அரசு

புதுடெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 3 விமானங்களை அந்நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்குள் விமானங்கள் ஈரான் சென்று இந்தியர்களை அழைத்து வரும் என மத்திய அரசு கூறியுள்ளது.


Tags : government ,Indian ,Iran , Iran, Indians, Aviation, Central Government, Corona
× RELATED அமெரிக்கா-ஈரான் நாடுகளில் பிடித்து...