×

கொரோனா பாதிப்பால் சர்வதேசக் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய தடை

சென்னை: கொரோனா பாதிப்பால் சர்வதேசக் கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதிக்கு முன்பு அனுமதி பெற்ற கப்பல்கள் மட்டுமே துறைமுகத்துக்குள் நிறுத்த முடியும் என்றும், முன் அனுமதி பெற்ற கப்பல் கொரோனா பாதித்த நாடுகுளுக்கு சென்றிருந்தால் ஊழியர்கள், பயணிகள் வெளியே வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Chennai ,port , Corona, International Ships, Port of Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...