×

வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆங்கிலம் 2வது இடத்திலும், மற்ற மொழிகள் 3வது இடத்திலும் இருக்க வேண்டும். கடை பிடிக்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.


Tags : Govt ,Name Boards ,Business Organizations , Corporate, Name Board, Tamil and Tamil Nadu Government
× RELATED நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர்,...