×

கொரோனா எதிரொலியால் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை இருக்கும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வர வேண்டாம் என் அறிவிப்பு

தருமபுரி : கொரோனா எதிரொலியால் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவை இருக்கும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலுக்கு வர வேண்டாம் என்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  தருமபுரி மாவட்டத்தில் 2 இடங்களில் கொரோனா வைரஸ் வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.


Tags : Okenakal , Tourists with colds, flu and cough due to corona echo
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் 62.49 அடியாக சரிவு