தேனி : தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை காவல் நிலையம் அருகே வீட்டில் வைத்திருந்த வெடிப்பொருள் வெடித்ததில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. நாட்டுவெடி வெடித்த விதத்தில் தாய் பாண்டியம்மாள் பலியானார். படுகாயம் அடைந்த மகள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.