×

துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த நாகையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி

சென்னை : துபாயில் இருந்து சென்னை வந்தவருக்கு விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனையில் கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த கார் ஓட்டுநரை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது மருத்துவக்குழு.



Tags : Dubai ,Corona ,Naga ,Chennai , Corona sign for a Naga man who came to Chennai by plane from Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...