×

நாகை அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல்

நாகை : நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு கடல் அட்டைகளை கடத்தயவர்கள் தப்பியோடியதையடுத்து கடலோர காவல்படை விசாரணை நடத்தி வருகிறது.



Tags : Naga , 3 tonnes of sea cards seized near Naga
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா