×

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதல்

நாகை: நாகை மாவட்டம் கீச்சாங்குப்பம், வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்கள் நடுக்கடலில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். கீச்சாங்குப்பம் கிராம மீனவர்கள் சுருகுவலையை பயன்படுத்தி மீன்பிடித்ததாக வெள்ளப்பள்ளம் மீனவர்கள் குற்றசாட்டு கூறியுள்ளனர்.

Tags : Village fishermen ,fishermen ,Nellai district Village ,district ,Nellai , Nagai District, Keechanguppam, Flood, Fishermen, Conflict
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...