×

ஒசூர் அருகே தனியார் கிரானைட் ஆலையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழப்பு

ஒசூர்: ஒசூர் அருகே நாகொண்டாபள்ளி கிராமத்தில் தனியார் கிரானைட் ஆலையில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளி உயிரிழந்துள்ளார். பணியின் போது முகமத் ஜனபுல் மீது பெரிய கல் விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.


Tags : Bihar ,granite plant ,Hosur Hosur , Bihar worker ,dies, private granite plant,Hosur
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!