×

மதுரை-புனலூர் இடையேயான பாசஞ்சர் ரயில் ஜூன் 30-ம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றப்படும்: தெற்கு ரயில்வே

மதுரை: மதுரை-புனலூர் இடையேயான பாசஞ்சர் ரயில் ஜூன் 30-ம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மறுமார்க்கத்திலும் புனலூர்-மதுரை இடையேயான பாசஞ்சர் ரயில் சேவை ஜூலை 1-ம் தேதி முதல் விரைவு ரயில் சேவையாக மாற்றப்படும் என தெரிவித்துள்ளது. 


Tags : Southern Railway ,Madurai-Punalur ,Punalur ,Madurai , Madurai-Punalur passenger ,train,a fast train,June 30,Southern Railway
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...