×

கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி மார்ச் 31-ம் தேதி வரை மூடல்: பெரியார் புலிகள் காப்பகம் அறிவிப்பு

கேரளா: கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடி மார்ச் 31-ம் தேதி வரை மூடப்படுவதாக பெரியார் புலிகள் காப்பகம் அறிவித்துள்ளது. படகு போக்குவரத்து உள்ளிட்ட சுற்றுலா திட்டங்களை மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

Tags : one ,Thekkady ,Kerala ,tourist destinations ,Announcement , Kerala, Thekkady, Periyar Tiger Archive, Announcement
× RELATED ஒளியாக அல்ல பேரொளியாக மாறுவோம்