×

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, தமிழக அரசு, சிபிசிஐடி 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ, தமிழக அரசு, சிபிசிஐடி 2 வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. டிஎன்பிஎஸ்சி 10 ஆண்டுகள் நடத்திய தேர்வு முறைகேடு குறித்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரி விழுப்புரம் சரவணன் தொடர்ந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி.யும் பதில்தர உத்தரவிடப்பட்டது.


Tags : CBI ,Tamil Nadu ,CBCID ,High Court ,TNPSC , TNPSC, irregularities, High Court, order
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...