×

திருவள்ளுர் அம்பத்தூர் அடுத்த புதூரில் நாற்காலியில் ஏறி துணி காய வைக்கும்போது 10-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

திருவள்ளுர்: திருவள்ளுர் மாவட்டம் அம்பத்தூர் அடுத்த புதூரில் நாற்காலியில் ஏறி துணி காய வைக்கும்போது கொடி கயிறில் சிக்கி 10-ம் வகுப்பு படிக்கும் தர்ஷன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டின் மாடியில் கொடி கயிறு கழுத்தில் இறுக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags : student ,Thiruvallur Ambattur A ,death ,Thiruvallur , Thiruvallur, student, death
× RELATED கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய...