×

கும்பகோணம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்பு

கும்பகோணம்: கும்பகோணம் திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்கப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 11ம் தேதி 2 சீனிவாசப் பெருமாள் சிலைகள் உள்பட 3 சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Kumbakonam Srinivasa Perumal Temple Kumbakonam Srinivasa Perumal Temple , Restoration ,3 Panchaloka statues,Kumbakonam , Srinivasa Perumal Temple
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...