×

கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு: மோடி ஆட்சியில் வங்கி கொள்ளை தொடர்கதை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: மோடி ஆட்சியின் தொடக்கத்திலிருந்தே வங்கிக் கொள்ளைகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. மோடியின் முதல் ஐந்தாண்டுகால ஆட்சியில் 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கியை ஏமாற்றும் 19 ஆயிரம் வழக்குகள் தொடுக்கப்பட்டன.இந்நிலையில் ‘யெஸ்’ வங்கி விவகாரம் இந்திய நிதிச் சேவைத் துறையின் அடித்தளத்தையே தகர்த்துள்ளது.


Tags : KS Alagiri ,Modi , KS Alagiri, Modi regime, bank robbery
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...