இந்தியா பத்தனம்திட்டா மாவட்டத்தில் திட்டமிட்டப்படி நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு dotcom@dinakaran.com(Editor) | Mar 09, 2020 தேர்தலில் பதனம்திட்டா மாவட்டம் பொது தேர்தல் திருவனந்தபுரம்: பத்தனம்திட்டா மாவட்டத்தில் திட்டமிட்டப்படி நாளை முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு, பறவைக் காய்ச்சல் எதிரொலியால் தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது.
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முடிவு: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு
ஆந்திராவில் காரில் ரகசிய அறை அமைத்து கடத்தல் ₹5.80 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்-விஜயவாடா சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி
ஆந்திராவில் முதல் முறையாக 5 மாடி கட்டிடத்துக்கு சோலார் தகடுகள் அமைப்பு-100 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி
வெடுருகுப்பம் மண்டலம் போடபண்டத்தில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது
ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் தாய் மடி திட்டம் சமுதாயத்தை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது-முதல்வர் ஜெகன்மோகன் பேச்சு
திருவள்ளூரில் தொழிற்பூங்கா அமைக்க அனுமதி மறுப்பு!: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு..!!