சென்னை: 2009-ம் ஆண்டு சிவகங்கை மக்களவை தொகுதி தேர்தல் தொடர்பான வழக்கு மார்ச் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுயேட்சை வேட்பாளர் ராஜகோபாலிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் என்ற சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
Tags : Sivaganga ,election ,Lok Sabha ,Sivaganga Lok Sabha Elections , Sivaganga Lok Sabha Elections, Adjournment